தனிமை
புடைசூழ பலர் இருந்தும்
நெஞ்சில் விரியும் உணர்ச்சி - தனிமைஅமைதி வாய்ந்த
சிந்தனைச் சுரங்கம் - தனிமை
பாடல்கள் பாடங்களாய்
மனதை நிரப்பும் நொடி - தனிமை
மகிழ்ச்சி பூரிப்பில்
சிகரம் பறக்கும் - தனிமை
எம்மை,
முன் தள்ளி இலக்கை அடையத் தூண்டும்
கனம்மிகு ஆயுதம் - தனிமை
நண்பன், பகைவன்
யாவையுமாய் உறையும் - தனிமை
இளமை, முதுமை, வறுமை, பகைமை
அனைத்தையும் கரைத்திடும் ஆயுதம் - தனிமை
தனிமை கவலையல்ல, களிப் பெருக்கு
தனிமை கோபம் அல்ல, சாந்தத்தின் விம்பம்
எழுந்திடு தோழா!
தனிமையில், தனியாய் நீராட
எழுந்திரு, விழித்திரு, தனித்திரு
மகிழ்ந்திட.
Great poem Aathi🙌🏻. Feels so realistic 💫😌.
ReplyDeleteThanks a lot for your constant support, my frnd. Keep supporting!
DeleteIt' a good poem Aathithya
ReplyDeleteCongrats👑
Thanks a lot for your support. Keep supporting! :)
DeleteNice poem Aathithya.
ReplyDeleteThanks a lot. Keep supporting! :)
DeleteWow. supper....keep it up !
ReplyDelete